Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... ஆனைமலை மாசாணியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பகுதியில் அரோகரா கோஷமிட்டு பழநிக்கு பாத யாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
03:01

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் இருந்து தைப் பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பழநி முருகனை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்கின்றனர்.பொள்ளாச்சி பகுதியில் இருந்து முருக பக்தர்கள், தைப்பூச விழாவுக்கு பழநி முருகனை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்கின்றனர்.

தைப்பூசமான நேற்று (ஜன., 21ல்) பொள்ளாச்சியில் இருந்து பாதயாத்திரையை துவக்கினர். பாத யாத்திரையின் போது, வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, வித விமான காவடிகள், வேல், சேவல் உள்ளிட்ட பல்வேறு யசகட பொருட்களை சுமந்து எடுத்துச் சென்று, முருகனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.ஊர் வாரியாக குழுக்களாக, பாதயாத்திரை மேற்கொண்டனர். விரதமிருந்து, மாலை அணிந்த பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு, குழுக்களாக பஜனை பாடல்கள் பாடிச் சென்றனர்.கிராமிய இசைக்கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியங்கள் முழங்க மூன்று நாட்கள் பாதயாத்திரை சென்று, சுப்ரமணிய சுவாமியை தரிசித்து திரும்புவர்.பாதையில் கவனம் தேவைபழநிக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் போது, வேகமாக வரும் வாகனங்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

இரவில், வாகன ஒட்டுனர்கள் கவனத்தை கவரும் ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஆடையின் முன்னும், பின்னும் கண்டிப்பாக அணிய வேண்டும். அந்தந்த பகுதி போலீசார், பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஓய்வெடுக்கும் போது, ரோட்டில் இருந்து தள்ளிச்சென்று, பாதுகாப்பான இடத்தில் படுத்து உறங்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar