Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... ஆனைமலை மாசாணியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பகுதியில் அரோகரா கோஷமிட்டு பழநிக்கு பாத யாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
03:01

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் இருந்து தைப் பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பழநி முருகனை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்கின்றனர்.பொள்ளாச்சி பகுதியில் இருந்து முருக பக்தர்கள், தைப்பூச விழாவுக்கு பழநி முருகனை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்கின்றனர்.

தைப்பூசமான நேற்று (ஜன., 21ல்) பொள்ளாச்சியில் இருந்து பாதயாத்திரையை துவக்கினர். பாத யாத்திரையின் போது, வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, வித விமான காவடிகள், வேல், சேவல் உள்ளிட்ட பல்வேறு யசகட பொருட்களை சுமந்து எடுத்துச் சென்று, முருகனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.ஊர் வாரியாக குழுக்களாக, பாதயாத்திரை மேற்கொண்டனர். விரதமிருந்து, மாலை அணிந்த பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு, குழுக்களாக பஜனை பாடல்கள் பாடிச் சென்றனர்.கிராமிய இசைக்கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியங்கள் முழங்க மூன்று நாட்கள் பாதயாத்திரை சென்று, சுப்ரமணிய சுவாமியை தரிசித்து திரும்புவர்.பாதையில் கவனம் தேவைபழநிக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் போது, வேகமாக வரும் வாகனங்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

இரவில், வாகன ஒட்டுனர்கள் கவனத்தை கவரும் ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஆடையின் முன்னும், பின்னும் கண்டிப்பாக அணிய வேண்டும். அந்தந்த பகுதி போலீசார், பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஓய்வெடுக்கும் போது, ரோட்டில் இருந்து தள்ளிச்சென்று, பாதுகாப்பான இடத்தில் படுத்து உறங்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar