Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மவுனகுரு சுவாமி கோயிலில் தேய்பிறை ... வத்தலக்குண்டு அருகில்  அந்தோணியார் திருவிழா வத்தலக்குண்டு அருகில் அந்தோணியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயம்பத்தூரில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியவா தொடர் சத்சங்கம்
எழுத்தின் அளவு:
கோயம்பத்தூரில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியவா தொடர் சத்சங்கம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
02:01

ஜனவரி 26 மற்றும் 27 ம் தேதியன்று கோவை மாநகரின் முக்கியமான பகுதிகளில் , மாயவரம் தாலுகாவை சார்ந்த கூத்தனூரின் வனதுர்கா கோவிலருகில் உருவாகி கொண்டுவரும் சங்கரா புரம் என்கிற நூதன வேத கிராமத்தை பற்றிய சத்சங்கம் நடைபெற்றது .

சென்னை நங்கநல்லூர் பெரியவா கிரஹத்தில் எழுந்தருளியிருக்கும் காஞ்சி மஹான் ஸ்ரீ மஹா பெரியவா பிரதமையானது தஞ்சை மாவட்டம் திருவையாறு தியாகராஜ ஸ்வாமி களின் ஆராதனை நிகழ்ச்சிகளில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு கோவை நகருக்கு 25 ம் தேதி வெள்ளி இரவு வந்தடைந்தபோது ஏராளமானோர் பூரண கும்ப மரியாதை யுடன் வரவேற்பளித்தனர்.

26 சனியன்று வானப்ரஸ்தா கம்யூனிட்டி ஹால், பிரசன்ன விநாயகர் கோவில் சாய்பாபா காலனி, பார்சன் அபார்ட்மெண்ட்ஸ் நஞ்சுண்டாபுரம் பகுதிகளிலும், 27 ம் தேதியன்று நானா நாணி phase - 2 மற்றும் phase - 4 லும் மிகவும் விமரிசையாக சத்சங்கம் நடை பெற்றது .

ஏராளமான ஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தர்கள் கலந்துகொண்ட இந்த வெவ்வேறு சத்சங்க நிகழ்ச்சிகளில் ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் ட்ரஸ்ட்டி ஸ்ரீ கி . வெங்கடசுப்ரமணியன் மிக விரிவாக சங்கராபுரம் - ஒரு நூதன வேத கிராமம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தன்னுடைய அந்த உரையில் சங்கராபுரம் என்கிற வேத கிராமம் மிக பெரியளவில் உருவாகி கொண்டிருக்கும் விதத்தையும், காஞ்சி மாமுனி ஜகத்குரு 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளும் அனைவராலும் பெரியவா என பயபக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பிரமாண்டமான கோவிலும் , குளங்களும் , கோசாலையும் , 200 மாணவர்கள் படிக்கும்படியான வேத பாடசாலையும் , மேலும் 108 அக்னிஹோத்ரிகளின் கிரஹங்களும் நிர்மாணமாகி கொண்டு வருவத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் சங்கராபுரத்தின் வெவ்வேறு தற்போதய கட்டுமான பணிகளை பற்றியும் இந்த கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

அனைத்திடத்திலும் ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதமைக்கு வேதபாராயணத்துடன் கூடிய பூஜராதனைகள் நடை பெற்றதை பல பக்தர்கள் கண்டு களித்தார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar