Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா ... கோத்தகிரி அருகே ஜெடையலிங்க சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் அருகே பக்தர்களை பரவசப்படுத்திய பறவை காவடி ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
02:01

பந்தலூர்:பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலம் பரவசப்படுத்தியது.கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா கடந்த, 20ல் முகூர்த்த கால் நடுதலுடன் துவங்கியது. 21 காலை கணபதி ஹோமத்துடன், கொடியேற்றுதல், சாமியார் மலை அடிவாரத்திலிருந்து புனித நீர் எடுத்து வருதல், தைப்பூச சிறப்பு பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.

25ல் கொளப்பள்ளி மாரியம்மன் கோவிலிருந்து பால்குட ஊர்வலம், சிறப்பு பூஜைகள், அன்ன தானம், திருக்கல்யாண நிகழ்ச்சியும், 26ல் சிறப்பு பூஜைகள், தேர்பவனி நடந்தது. 27ல் சிறப்பு பூஜைகள், பவளமலை முருகன் கோவிலிலிருந்து அன்னக்காவடி, அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, ஏலமன்னா நீர் தேக்கத்திலிருந்து துவங்கிய பறவைகாவடி ஊர்வலம் பக்தர்களை பரவசப்படுத்தியது.மேலும், 20 அடி நீளமுள்ள வேல் குத்திய பக்தரும் மெய்சிலிர்க்க வைத்தார். ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன், இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவுபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar