Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பிரதோஷம்: சிவனை வழிபட ... சபரிமலை வழக்கு 6ல் விசாரணை சபரிமலை வழக்கு 6ல் விசாரணை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆந்திராவில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்
எழுத்தின் அளவு:
ஆந்திராவில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
12:02

திருப்பதி: ஆந்திர தலைநகர் அமராவதியில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், நாடு முழுவதும் பல இடங்களில் ஏழுமலையான் கோவில்களை அமைத்து வருகிறது. சமீபத்தில், தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில், பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாதிலும், மார்ச்சில், ஏழுமலையான் கோவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல், ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் உள்ள வெங்கடபாளையம் அருகில், ஏழுமலையான் கோவில் கட்ட, மாநில அரசு, தேவஸ்தானத்திற்கு, 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கீடு செய்தது. அதில், 150 கோடி ரூபாய் செலவில், ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கான பூமி பூஜை, நேற்று காலை நடந்தது. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான் கோவில் கருவறை அமைய உள்ள நிலத்தை, ஏர் கலப்பையால் உழுது, நவதானியம் விதைத்து, பூஜை நடத்தினார். இதன்பின், செய்தியாளர்களிடம், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கடந்த, 2003ல், திருமலை மலைப் பாதையில் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து, ஏழுமலையான் என்னை காபாற்றி, மறுஜென்மம் அளித்துள்ளார். தினசரி, 10 நிமிடம், ஏழுமலையானை வழிபட்டு வருகிறேன். அமராவதியில் கோவில் கட்டும் பணி, இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar