Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆந்திராவில் ரூ.150 கோடியில் ... பள்ளிகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் போதிக்க வேண்டுகோள் பள்ளிகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வழக்கு 6ல் விசாரணை
எழுத்தின் அளவு:
சபரிமலை வழக்கு 6ல் விசாரணை

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
12:02

புதுடில்லி: ‘கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 – 50 வயதுள்ள பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’  என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள் பிப். 6ல் விசாரிக்கப்பட உள்ளன.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 – 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்தாண்டு, செப்., 28ல் தீர்ப்பு அளித்தது. ‘சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என, ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு, பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. இதற்கிடையே, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, 48 மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ‘இந்த மறுஆய்வு மனுக்கள், இந்தாண்டு, ஜன., 22ல் விசாரிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டிருந்தது.  நீதிபதி, இந்து மல்ஹோத்ரா, மருத்துவ விடுப்பில் சென்றதால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், ஆர்.எப். நாரிமன், ஏ.எம். கல்வின்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அமர்வு, வரும், 6ல் இந்த மனுக்களை விசாரிக்கும்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar