18ல், சின்ன தேர் வீதி உலா, 19ல், பெரிய தேர் வீதி உலா, 20ல் தேர் நிலை அடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 21ல் சத்தாபரணம், 23ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினர் செய்கின்றனர்.