Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நேர்மைக்கு தலை வணங்கு செல்வ வளம் அருளும் காங்கேயன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:02

* தேங்காய் உடைத்ததும் வெண்மையான பருப்பு தெரியும்.
அதுபோல மனதை சுத்தமாக வைத்துக் கொள் என்பதே கடவுளுக்கு தேங்காய் உடைப்பதன் தத்துவம்.
* மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட சுயஉழைப்பில் கிடைக்கும் தண்ணீரும், சோறும் உயர்வானது.
* இரவுக்கு தேவையானதை பகலில் தேடுவது போல, முதுமைக்கு தேவையானதை இளமையில் தேட வேண்டும்.
* உண்மை பேசுதல். தர்மவழியில் வாழ்தல். பெற்றோரை மதித்தல் இவையே நல்லவர் இயல்பு.
* கடவுள் செய்வது அத்தனையும் அருள் தான். சில நேரத்தில் சோதனை போல துன்பம் தருவதாக தோன்றலாம். அதுவும் கூட அறியாமையே.
* மற்றவன் குணம் எப்படி இருக்கிறது என்பதை விட உன் குணம் எப்படி இருக்கிறது என எண்ணிப்பார். அதுவே மேலான பண்பு.
ஒரு விதை பல நூறாக பெருகுவது போல பாவமும், புண்ணியமும்  ஒன்றுக்கு பலவாக திரும்ப வரும். அதனால் யோசித்து செயல்படு.
* உருவத்தில் மனிதனாகவும், உள்ளத்தில் மிருகமாகவும் இருக்காதே. மனித தன்மையில் இருந்து தெய்வத் தன்மைக்கு உயர்ந்திட முயற்சி செய். - விளக்குகிறார் வாரியார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar