Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் சிவராத்திரி பாரி வேட்டை தடுக்க வனத்துறை ரோந்து
எழுத்தின் அளவு:
பழநியில் சிவராத்திரி பாரி வேட்டை தடுக்க வனத்துறை ரோந்து

பதிவு செய்த நாள்

04 மார்
2019
02:03

பழநி:சிவராத்திரியை முன்னிட்டு பாரி வேட்டை பூஜைக்கு விலங்குகளை வேட்டையாடி பயன்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து செல்கின்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு சில இடங்களில் பாரி வேட்டை நடக்கிறது. குறிப்பிட்ட கிராம, சமுதாயம் சார்ந்த மக்கள், இரவு முழுவதும் வனப்பகுதியில் மான், முயல், நரி ஆகியவற்றை வேட்டையாடுவதையும், மறுநாள் அவற்றை பகிர்ந்து உண்பதையும் வழக்கத்தில் வைத்துள்ளனர்.இதை தடுக்க வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையிலான வனக்குழுவினர் குதிரையாறு அணைப்பகுதி, பாலாறு ஜீரோ பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மலை கிராமங்களிலும் பாரி வேட்டை தடை, வன உயிர்களை காப்பதன் முக்கியத்துவம், வேட்டையில் ஈடுபடுட்டால் தண்டனை குறித்து எச்சரிக்கை செய்தனர்.

கணேஷ்ராம் கூறுகையில், வனப்பகுதியில் வேட்டையாடுதல், இறந்த விலங்குகளை சேகரித்தல் தண்டணைக்குரிய குற்றமாகும். ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஏழு பேர் குழுவாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மூன்று நாள் உபன்யாசம் இன்று (14ம் தேதி) மாலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar