Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கோயிலில் புனரமைப்பு ... சபரிமலை செல்லும் வாகனங்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம் சபரிமலை செல்லும் வாகனங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வறண்டது அழகர்கோயில் மலை: தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
எழுத்தின் அளவு:
வறண்டது அழகர்கோயில் மலை: தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்

பதிவு செய்த நாள்

19 மார்
2019
12:03

 மேலூர்: கோடை துவங்கிய சில நாட்களிலே போதிய தண்ணீர் இல்லாமல் அழகர் கோயில் மலையில் தாவரங்கள் கருகி வருகின்றன. இதனால் இங்கு வாழும் வன உயிரினங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவு கிட்டவில்லை. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமே போதிய மழை பெற்றது. மதுரை மாவட்டத்தில் பெரும் அளவு மழை குறைந்தே பதிவானது. இதனால் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.மழை இல்லாததால் பச்சை பசேலென இருக்கும் அழகர்கோயில் மலை தற்போது வாடி காணப்படுகிறது. மலைகளில் உள்ள மரம், செடி கொடிகள் பட்டு போயின. இதனால் மறைந்து கிடந்த மலையின் தரைப்பகுதி பளிச்சென தெரிகிறது.

புள்ளி மான் பலி: இதற்கிடையில் இங்கு வாழும் காட்டு விலங்குகள் மான், பன்றி, காட்டெருமை, குரங்குகள் , பறவைகள் தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறது. தண்ணீர் கிடைக்காதா என பல உயிரினங்கள் மலையடிவாரத்தை ஒட்டிய கிராம பகுதிகளுக்கு வரத்துவங்கியுள்ளன. இவ்வாறு வந்த புள்ளிமான் ஒன்று மேலூர் செட்டியம்பட்டி கிராமத்தில் நாய் கடித்ததில் பலியானது. இன்னும் சில நாட்களில் ஏதேனும் மழை பெய்தால் மட்டுமே அழகர்கோயில் வன தாவரங்களும், உயிரினங்களும் தப்பும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar