Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவகோட்டை கோதண்ட ராமசுவாமி கோயிலில் ... பூமாயி அம்மன் பூச்சொரிதல் பக்தர்கள் கோலாகலம் பூமாயி அம்மன் பூச்சொரிதல் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்வெட்டியால் உணவு கிளறி அன்னதானம்
எழுத்தின் அளவு:
மண்வெட்டியால் உணவு கிளறி அன்னதானம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
11:04

உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் மண்வெட்டியால் உணவு கிளறி அன்னதானம் வழங்கும் நுாறாண்டுகளாக நடைபெறும் திருவிழா நேற்று நடந்தது. இங்குள்ள கண்மாய் மேல் கரை கோவிந்தன் கோயிலில் ஆண்டுதோறும் மதுரையில் அழகர் இருப்பிடம் வந்தடைந்தபின் அன்னதான விழா கொண்டாடப்படும்.

இந்த விழா நேற்று நடந்தது. 10 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 2000 கிலோ அரிசியில் சாதம் வடித்து மலை போல் குவித்தனர். வெள்ளை பூசணிக்காய் சாம்பார் மட்டும் பிரதானமாக இருக்கும். மூன்று வகை கூட்டுகள் இடம் பெறும். வீட்டுக்கு ஒரு பெண் காய் வெட்ட ஆண்கள் சமையல் செய்வார்கள். மாலையில் அன்னபூஜை செய்யப்பட்டது. பின்னர் மண்வெட்டியால் சாதம் எடுத்து அண்டாவில் கொட்டப்பட்டது. மாலை 6:00 மணி முதல் இரவு 11:30 வரை உணவு பரிமாறப்பட்டது. கோயில் நிர்வாகிகள் கூறுகையில் கோவிந்தன் கோடாங்கி என்பவரால் நுாறு ஆண்டுகளுக்கு முன் இந்த விழா துவக்கப்பட்டது. உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் தபசு திருநாள் அன்று ‘திரி துவக்கம்’ செய்வோம். தொடர்ந்து 3 நாட்கள் கிராமங்களில் நெல் மிளகாய் புளி பருப்பு அரிசி தானம் பெறப்படும். நாடு செழிக்க நல்ல மழை பெய்ய விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது’ என்றனர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar