கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தசாவதாரங்களுள் முதலாவதான மச்சாவதாரம், சித்திரை மாத வளர்பிறை திரிதியையில் நிகழ்ந்தது. குதிரை முகம் கொண்ட சோமுகாசுரனிடமிருந்து வேதங்களைக் காப்பாற்றி, உலகம் இயங்கக் காரணமான மச்ச மூர்த்தியை இந்நாளில் வழிபட, துன்பங்கள் உடனே அகன்று இன்பங்கள் பெருகும்.