Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காரைக்காலில் மாங்கனி திருவிழா: ... சிவகாசி சித்திரை விழா: சுவாமி சிலை ஊர்வலம் சிவகாசி சித்திரை விழா: சுவாமி சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலையில் மழை பொழிய வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
சிவன்மலையில்  மழை பொழிய வேண்டி சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

04 மே
2019
12:05

திருப்பூர் : காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது.தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி, மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த, உத்தரவிடப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் - ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்கள், காங்கயம் சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், கருவலுார் மாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் உட்பட பல்வேறு கோவில்களில் இச்சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று காங்கயம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் காலை 10:00 மணிக்கு மழை வேண்டி சிறப்பு யாகம் துவங்கியது. சிவாச்சார்யார்கள் மூலவர் சன்னதி முன், யாக குண்டம் அமைத்து இதில், சாந்தி வருண ஜெப வேள்வி, நந்தியம்பெருமானுக்கு புனித நீர் ஊற்றி அபிேஷகம் நடைபெற்றது.சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய, மழைப் பதிகம் மற்றும் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார மழைப்பதிகத்தை ஓதுவார்கள் பாராயணம் செய்தனர். தொடர்ந்து நாதஸ்வர மங்கள வாத்திய குழுவினர், அமிர்தவர்ஷினி, ஆனந்த பைரவி ராகம் இசைத்தனர். யாக பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கண்ணதாசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar