Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் ராமானுஜர் ஜெயந்தி ... குளித்தலை விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் அருகே, ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2019
03:05

திருவாரூர்: திருவாரூர் அருகே, முடிகொண்டானில் நேற்று, (மே., 10ல்)ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை விழா துவங்கியது.

திருவாரூர் அருகே, முடிகொண்டான், ஆலங்குடி சுவாமிகள் அதிஷ்டானத்தில், ஆண்டு தோறும் ஆராதனை மகோற்சவம் நடந்து வருகிறது.உபன்யாசம்: நடப்பு ஆண்டு விழா, நேற்று (மே., 10ல்) இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மகாத்மிய உபன்யாசத்துடன் துவங்கியது. வரும், 17ம் தேதி வரை, மாதவ சர்மா உபன்யாசம் செய்கிறார்.விழாவை ஒட்டி, இன்று காலை முதல், 16ம் தேதி வரை, தினமும், அதிஷ்டானத்தில், ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜை நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை, 6:30 முதல், 9:30 மணி வரை, அதிஷ்டானத்தில், ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம் பூர்த்தி, அதிஷ்டான பூஜைகள் நடக்கின்றன. அன்று காலை, 10:00 மணிக்கு, மண்டபத்தில் ஆராதனை ஆரம்பம் ஆகிறது. வீதியுலாமாலை, 4:00 மணிக்கு, ருக்மணி கல்யாணம், பிரவசனம்; மாலை, 6:00 மணிக்கு, சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, மங்கள ஆரத்தியுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் அமைப்பினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar