Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் லட்சார்ச்சனை: ... வைகாசி விசாக விழா: பழநி கோயிலில் திருக்கல்யாணம் வைகாசி விசாக விழா: பழநி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 மே
2019
11:05

திருப்பூர்: விண்ணதிரும் சிவகண வாத்திய இசையுடன், பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சிதந்து, திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நேற்ற வெகு விமரிசையாக நடந்தது.

முஞ்சூறு வாகனத்தில் விநாயகர்; வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வாணை சமேத சண்முகசுப்பிரமணியர்; அதிகார நந்தி வாகனத்தில் சோமாஸ்கந்தர்; ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.நேற்று இரவு 8:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், சிவ கண வாத்தியங்களுடன், 63 நாயன்மார்கள் வரிசையாய் நிற்க, பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தனர். தொடர்ந்து, நந்திக்கொடி பறக்க நாயன்மார்கள் முன்செல்ல, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஸ்ரீவீரராகவப்பெருமாளும், தாயார்களுடன், கருடவாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எருந்தருளினர். புஷ்ப அலங்கார வளைவுகளுடன், பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவமூர்த்திகள், வாண வேடிக்கையுடன், மின்னொளியில் திருவீதியுலா சென்ற போது, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞான கிரி மலை மீது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar