Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன எல்லாம் வல்ல இறைவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீதிக்குப் பின் பாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
05:05

யூதமதத்தைச் சேர்ந்த ஒருவர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு நாயகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டார். விசாரித்த போது,  முஸ்லிம் இளைஞர் ஒருவர், தான் திருடிய பொருளை அவரது வீட்டில் வைத்த விஷயம் தெரியவந்தது. செய்யாத குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டதை அறிந்த நாயகம் கோபம் கொண்டார்.

“ குற்றம் செய்யாதவனுக்கு தண்டனை கொடுக்க முடியாது. முஸ்லிமாக இருந்தும் தன் தவறை மறைத்து, மற்றவர் மீது பழி சுமத்தியவனே தண்டிக்கத்தக்கவன்” எனக் கூறி தண்டனை கொடுத்தார். அப்போது,“எனது மகள் பாத்திமா திருடினாலும் கூட, அவரது கைகளை வெட்டுவதற்கு கட்டளையிடுவேன்” என்று ஆணித்தரமாக தெரிவித்தார். இதன் மூலம் நீதிக்குப் பின் பாசம் என்பதை எடுத்துக் காட்டினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar