Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீதிக்குப் பின் பாசம் உண்மையை பேசுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாம் வல்ல இறைவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
05:05

நபிகள் நாயகம் மெக்கா நகரில் மக்களுக்கு போதனை செய்து வந்தார். மக்கள் அதை பின்பற்ற ஆர்வமாயிருந்தனர். இதைப் பொறுக்காத எதிரிகள் சிலர், அவரை கொல்ல முடிவு செய்தனர். ஒருநாள் இரவு அவரது வீட்டருகில் காத்திருந்தனர். அவர் வெளியில் வரும் போது கொல்வது அவர்களின் திட்டம். இந்த தகவலை கேள்விப்பட்ட நாயகம், எதிரிகளின் கண்ணில் படாமல், நண்பரான அபூபக்கர் என்பவருடன் ’தவுர்’ என்னும் மலைக் குகைக்கு சென்றார். அது மிக பாதுகாப்பான இடம். அங்கே இருந்தால் எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தார்.  விடாப்பிடியாக தேடிய எதிரிகள் தவுர் குகையை நோக்கி வந்தனர். அப்போது, ”நாம் கொல்லப்படுவது உறுதி” என்றார் அபூபக்கர்.

”இங்கே நாம் இருவர் மட்டுமில்லை, மூன்றாவதாக ஒருவர் இருக்கிறார்” என்றார் நாயகம். ஆச்சரியமடைந்த அபூபக்கர்,“ யார்?” என கேட்க,“ எல்லாம் வல்ல இறைவன். எனவே நாம் அச்சப்பட தேவையில்லை” என்றார். எதிரிகள் குகையை அடைவதற்குள் சிலந்தி ஒன்று நுழையுமிடத்தில் வலை பின்னியது. அதை பார்த்த ஒருவன்,“நாயகம் இங்கிருந்தால், சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண்டும். எனவே இங்கிருக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தான். உடனே, அவர்கள் அனைவரும் வந்த வழியே திரும்பினர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar