Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு 1008 ... காரைக்கால் திருநள்ளார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி குரு சித்தானந்தா கோவிலில் 182ம் ஆண்டு குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2019
12:05

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில், 182ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று (மே., 30ல்) நடந்தது.

புதுச்சேரி, கருவடிக்குப்பம் இ.சி.ஆர். சந்திப்பில் உள்ள குரு சித்தானந்தா கோவிலில், உள்ள குரு சித்தானந்தா சுவாமிக்கு, 182ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று (மே.,30ல்) நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மே., 29ல்) மாலை 6:00 மணிக்கு, கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனைநடந்தது.நேற்று (மே., 30ல்) காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா ருத்ர ஜபம் நடந்தது.

இதில், கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலம் ராஜா சாஸ்திரிகள் தலைமையில், குருகுல மாணவர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு 1008 லிட்டர் பால் மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 8:00 மணிக்கு குருபூஜை நேர்முக வர்ணனையும், காலை 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, காலை 9:30 மணிக்கு கலசம் புறப்பாடும், காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.குருபூஜையையொட்டி நேற்று (மே., 30ல்) மாலை சூசைராஜ்
குழுவினரின் நாட்டியாஞ்சலி, நவாப் ராஜமாணிக்கம், ராமலிங்க சிவா குழுவினரின் குரு சித்தானந்தா சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில அற்புதங்கள் என்ற தலைப்பில் நாடகம் நடந்தது.விழா ஏற்பாடுகளை தேவசேனாதிபதி குருக்கள் மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன் தலைமையிலான ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar