Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் ... சூலக்கல் மாரியம்மன் தேரோட்டம் கோலாகலம் சூலக்கல் மாரியம்மன் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பத்தூர் சோழர்கால நடுகல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2019
12:05

திருப்பத்தூர்: நெக்குந்தியில் சோழர்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி கூறியதாவது: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, நெக்குந்தியில் உள்ள வனப்பகுதியில், வேடியப்பன் என்ற பெயரிட்டு, ஒரு கல்லை அப்பகுதி மக்கள் வழிபட்டு
வருகின்றனர். இந்த கல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 10ம் நூற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்த நடுகல் என தெரியவந்தது.

திறந்த வெளியில் ஒன்னரை அடி பூமியில் புதைந்துள்ள இந்நடுகல் இரண்டு அடி உயரம் உள்ளது. பலகை கல்லில் மூன்று அடி அகலத்திற்கு அழகாக இதில் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. அதில், வீரன் ஒருவன் வலது புறம் கொண்டையிட்டு கொண்டு, கையில் வில், அம்பு வைத்திருக்கின்றான். காதுகளில் காதணி அணிந்து கொண்டும், முதுகுபக்கம் அம்புக் கூடு, கழுத்தில் வீர கடக்கன் அணிந்து கொண்டுள்ளான். இதன் மூலம் இப்பகுதியில் நீண்ட நாட்கள் போர் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. உருவம் சிதையாமல் இதுபோல, மேலும் பல நடுகல் இப்பகுதியில் புதைந்திருக்கலாம். தொல் பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வு
செய்தால் வரலாற்று உண்மைகள் நிறைய வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, ஆங்கில பேராசிரியர் மதன், காணிநிலம் முனிசாமி உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar