Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமேடு அருகே மாலை சுவாமி கோயில் ... ரமலான் சிந்தனைகள் -28 ரமலான் சிந்தனைகள் -28
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் அன்னதான மடங்கள் திறக்கக்கோரி பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் அன்னதான மடங்கள் திறக்கக்கோரி பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2019
01:06

ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி மலைக்கோயிலில் மீண்டும் தனியார் அன்னதான மடங்கள் செயல்பட அறநிலையத்துறை அனுமதிக்ககோரி இந்துமுண்ணனி அமைப்பினர் 35 கி.மீ தூரம் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின் நலன்கருதி ஏழு தனியார் அன்னதான மடங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. ஆனால், இவற்றால் சுற்றுசூழல் மாசுபடுவதாக கூறி, அம்மடங்கள் செயல்பட அறநிலையத்துறை அனுமதி மறுத்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில மாதங்களாக போதிய குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் பணீந்திர ரெட்டி, நேரடி ஆய்வு செய்தும், இதுவரை இப்பிரச்னையில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சதுரகிரியில் மீண்டும் அன்னதான மடங்கள் செயல்பட அனுமதிக்ககோரியும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தி தரக்கோரியும் விருதுநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் 35 கி.மீ தூர பாதயாத்திரை நேற்று (ஜூன்., 2ல்) நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆனந்த விநாயகர் கோயில் முன்பு இருந்து நேற்று (ஜூன்., 2ல்) காலை 6:40 மணிக்கு துவங்கிய பாதயாத்திரையை, மாவட்ட தலைவர் மூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட பொதுசெயலர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் யுவராஜா, ராஜா மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar