மறுபிறவி எடுத்த உயிர்களுக்கு செய்யும் தர்ப்பணம் யாரைச் சேரும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2019 03:06
இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது பிள்ளைகளின் கடமை. உயிர்களின் மறுபிறவி பற்றிய ரகசியத்தை அறிந்தவர் கடவுள் ஒருவரே. அதை பற்றிய ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை. தர்ப்பணத்தின் பலன், மறுபிறவி எடுத்தாலும் குறிப்பிட்ட உயிரையே சேரும்.