Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மறுபிறவி எடுத்த உயிர்களுக்கு ... வாயாடிகளை வசப்படுத்தும் காளி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காஞ்சி பெரியவர் உபதேசங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:06

● காபி குடிப்பதை தவிருங்கள்.
● பட்டு ஆடை உடுத்தாமல்,  பருத்தி ஆடை உடுத்துங்கள்.
● மனதை பாழ்படுத்தும் சினிமா,தொலைக்காட்சி தொடர்களை பார்க்காதீர்கள்.

சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லுாரியில் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்தார். பூஜை, சொற்பொழிவுகள் தினமும் நடந்தன.  பக்தர்கள் தீர்த்தப் பிரசாதத்தை வரிசையில் நின்று பெற்றனர். பல பிரமுகர்கள் அவ்வப்போது சுவாமிகளிடம் சந்தேகம் கேட்டுச் சென்றனர். இதற்கிடையில் சுவாமிகள் மயிலாப்பூரில் வீதிவலம் செல்ல விரும்பினார்.  மாலையில் சீடர்கள் பின்தொடர புறப்பட்டார். கடைகளின் பெயர்ப் பலகைகளை படித்தபடி சென்றார். ஓரிடத்தில் வித்தியாசமாக சூஸ்ரீவதி ஸ்டோர்ஸ் என பெயர் இருக்கவே நின்று விட்டார். ’ஸ்ரீமதி’ தெரியும். அது என்ன ’ஸ்ரீவதி’  அப்படி ஒரு பெயர் உண்டா! என்று அறிய விரும்பினார். சீடரை  பெயருக்கான காரணத்தை அந்த கடைக்காரரிடம் கேட்டு வரும்படி அனுப்பினார். வீதிவலம் தொடர்ந்தது. சுவாமிகள் கல்லூரிக்குள் நுழைந்தார். மனதிற்குள் பெயருக்கான காரணம் இதுவாக இருக்கும் என யூகித்தார் சுவாமிகள்.  

அதற்குள் சீடரும் வந்தார். பேச முயன்ற அவரை கையமர்த்தி, ’இரு! அந்தப் பெயர் எப்படி வந்திருக்கும் என சொல்கிறேன்!’ என்றார் சுவாமிகள். ’கடையின் உரிமையாளர் பெயர் ஸ்ரீனிவாசன். அவரது மனைவியின் பெயர் பத்மாவதி. இருவரின் பெயரையும் சேர்த்து வைக்க  விரும்பியிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசனில் உள்ள ’ஸ்ரீ’ யையும், பத்மாவதியில் உள்ள  ’வதி’யையும் சேர்த்து ’ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்’  என வைத்து விட்டனர். பெயரளவில் இணையாமல், நிஜமாகவே இணைந்தனர் இத்தம்பதிகள். என்ன நான் சொல்வது நிஜம் தானா?” என்றார்.  திகைப்பில் ஆழ்ந்த சீடனும் வேகமாக தலையசைத்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar