Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாயாடிகளை வசப்படுத்தும் காளி நல்லதை கேளுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மோசடி நடப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:06

உலகில் மோசடி செய்து பிழைப்பவர்கள் அதிகமாகி விட்டனர். தன் கடமையைச் செய்து முடிக்க கூட லஞ்சம் வாங்குகிறார்கள். மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகள்  சூறையாடுகிறார்கள். சிலர் பெண்களை ஏமாற்றி, முறையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படி மோசடிகள் செய்பவர்கள் தண்டனையில் சிக்காமல், பணத்தை இறைத்து தப்பிக்க நினைக்கின்றனர். ஏன் இவர்கள் மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு நபிகள் நாயகத்தின் பதில் இதுவே. ”இறைவன் ஒரு மனிதனை அழிக்க நினைத்தால் மோசடிகளின் வாசல்களை அவனுக்கு  திறந்து விடுவான். அவன் மோசடி மூலம் சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, வேதனைக்கு ஆளாக்கி பிடித்துக் கொள்வான். எந்தத் தலைவன் மக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ, அவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar