Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புளியோதரை தானம்! விளக்கேற்ற வந்தவளே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திரவியங்களும் தெய்வீகப் பலனும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
05:07

ஹோமம் நடைபெறும்போது யாகத்தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீக பலன் உண்டு. சண்டிஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விவரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் இங்கே...

விளாம்பழம் -நினைத்த காரியம் ஜயம், கொப்பரைத் தேங்காய் -சகலகாரிய சித்தி,
இலுப்பைப்பூ - சர்வ வசியம், பாக்குப்பழம் - ரோக நிவர்த்தி, மாதுளம்பழம் - வாக்குப் பலிதம், நார்த்தம்பழம் - திருஷ்டி தோஷ நிவர்த்தி, பூசணிக்காய் - சத்ருநாசம், கரும்புத் துண்டு -கண்நோய் நிவர்த்தி, பூசணி, கரும்புத்துண்டு -சத்ருநாசம், எதிலும் வெற்றி, நாரத்தை - சகல சம்பத் விருத்தி, எலுமிச்சம்பழம் - கவலை தீர்த்தல், நெல் பொரி -பயம் நீக்குதல், சந்தனம் - ஞானானந்தகரம், மஞ்சள் - வசீகரணம், பசும்பால் - ஆயுள் விருத்தி, பசுந்தயிர் - புத்ர விருத்தி, தேன் -வித்தை, சங்கீத விருத்தி, நெய் - தனலாபம், தேங்காய் - பதவி உயர்வு, பட்டு வஸ்திரம் - மங்களப் பிராப்தி, அன்னம், பட்சணம் - சஞ்சலமின்மை சந்தோஷம், சமித்துகள் - அஷ்ட ஐஸ்வர்யம், சவுபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச் சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, கிராம்பு, அஷ்ட லக்ஷ்மி கடாட்சம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள்புரிகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar