சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் அலங்காரத்தில் உள்ள அம்மனை காண பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய் தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.