Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: ... பழநி அருகே மழைவேண்டி பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’திருநீறு அணிந்தால் தீங்கு, சோதனை வராது’: திருமுறை முற்றோதுதல் விழாவில் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:07

ஈரோடு: ”திருநீறு அணிந்தால் தீங்கு, சோதனை வராது. அது, கவசமாக நம்மை  காக்கும்,” என்று, அரிகர தேசிக சுவாமிகள், திருமுறை முற்றோதுதல் விழாவில்  விளக்கம் அளித்தார்.

திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம்  சார்பில், பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா, ஈரோடு ஆயிர நகர வைசியர்  திருமண மண்டபத் தில், நேற்று (ஜூலை., 21ல்) நடந்தது.

விழாவுக்கு தலைமையேற்ற அரிகர தேசிகர், நாயன்மார்களில் முதன்மையான, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய, பன்னிரு திருமுறை பாடல்களை பாடி, விளக்கம் அளித்தார். சிவத்தொண்டு எப்படி இருக்க வேண்டும்? என்பதை விளக்கி, அவர் பேசியதாவது: சிவனடியார்கள் செய்யும் தொண்டு, தன்னலம் சார்ந்திருக்கக் கூடாது. ஆலய நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஈசன் ஆலயத்துக்காக, நாம் செய்யும் சிறு தொண்டும், ஆலய வரலாற்றில் இடம் பெறும். ஈசனை, நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டும். எப்போதும் திருநீறு அணிய வேண்டும்.  

திருநீறு அணிந்தவர்களுக்கு பெரிய தீங்கும், சோதனையும் வராது. கவசமாக  இருந்து, திரு நீறு நம்மை காக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில்,  சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar