Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: ... பழநி அருகே மழைவேண்டி பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’திருநீறு அணிந்தால் தீங்கு, சோதனை வராது’: திருமுறை முற்றோதுதல் விழாவில் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:07

ஈரோடு: ”திருநீறு அணிந்தால் தீங்கு, சோதனை வராது. அது, கவசமாக நம்மை  காக்கும்,” என்று, அரிகர தேசிக சுவாமிகள், திருமுறை முற்றோதுதல் விழாவில்  விளக்கம் அளித்தார்.

திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம்  சார்பில், பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா, ஈரோடு ஆயிர நகர வைசியர்  திருமண மண்டபத் தில், நேற்று (ஜூலை., 21ல்) நடந்தது.

விழாவுக்கு தலைமையேற்ற அரிகர தேசிகர், நாயன்மார்களில் முதன்மையான, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய, பன்னிரு திருமுறை பாடல்களை பாடி, விளக்கம் அளித்தார். சிவத்தொண்டு எப்படி இருக்க வேண்டும்? என்பதை விளக்கி, அவர் பேசியதாவது: சிவனடியார்கள் செய்யும் தொண்டு, தன்னலம் சார்ந்திருக்கக் கூடாது. ஆலய நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஈசன் ஆலயத்துக்காக, நாம் செய்யும் சிறு தொண்டும், ஆலய வரலாற்றில் இடம் பெறும். ஈசனை, நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டும். எப்போதும் திருநீறு அணிய வேண்டும்.  

திருநீறு அணிந்தவர்களுக்கு பெரிய தீங்கும், சோதனையும் வராது. கவசமாக  இருந்து, திரு நீறு நம்மை காக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில்,  சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar