Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் ஆடிக்கிருத்திகை: ... வனபத்ரகாளியம்மனுக்கு பூச்சாட்டு திருவிழா வனபத்ரகாளியம்மனுக்கு பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:
சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2019
11:07

மேட்டுப்பாளையம்: மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில், ஆஞ்சநேயர் சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரமடையை அடுத்த மருதுாரில் அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது.

கருவறையில் ராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். இவருக்கு ஜெயமங்களஆஞ்சநேயர் என்றும் போற்றப்படுகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் வாரத்தில், ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதன் படி ஆடி முதல் வாரத்தில், ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.இவ்விழாவில் புலவர் அரங்கசாமியின், வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவும், முத்துக்கல்லுார் மற்றும் சுற்று வட்டார பஜனைக் குழுவினரின் சிறப்பு பஜனையும் நடந்தது. இவ்வழிபாட்டில் காரமடை, வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தேக்கம்பட்டி, புஜங்கனுார், தோலம்பாளையம், குன்னுார், கோத்தகிரி ஆகிய ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆஞ்சநேயா அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar