Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளிக்கு சைவப்படையல் கனவில் கிடைக்கும் தீர்வு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூமித்தாயை காப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
04:07

* உணவு, நீர்  தரும் பூமித்தாயை காப்போம். மண், நீர், காற்று, மலையை காப்பது நம் கடமை.
* மனத்தை ஒருமுகப்படுத்தும் சக்தி யாருக்கு இருக்கிறதோ அவரை வெற்றி தேடி வரும்.
* அன்பால் மனம் தூய்மையாகும்.எதிர்பார்ப்பு இல்லாத அன்பு உலகையே வசப்படுத்தும்.
* சோர்வு நீக்கி தடைபட்ட செயல்களை துரிதப்படுத்தும் சக்தி ஆன்மிகத்திற்கு மட்டுமே உண்டு.
* மனிதன் முழுமையான வளர்ச்சி பெற உதவுகிறது தியானம். இதை தினமும் செய்.
* மனம், புத்திக்கு எட்டாதவர் கடவுள். அருள் இருந்தால் மட்டுமே அவரை அடைய முடியும்.
* ஆசைகளை கைவிடுங்கள். சுயநலமின்றி உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை, அரவணைக்க முயலுங்கள்.
* கவுரவம் என்பது புத்தியை ஒழுங்காகப் பயன்படுத்தி சிறப்பாக வாழ்வதில் இருக்கிறது.
* அறிவு, உணர்ச்சி, குணம் இவற்றால் நாம் வேறுபடுகிறோம். இதனால் சமுதாயத்தில் பாகுபாடுகள் உருவாயின.
* நாம் யார், எதற்காக பூமிக்கு வந்தோம் என்பதை அறியும் போது மனக் குழப்பம், குறைபாடு, ஏக்கம் அனைத்தும் தீர்ந்து தெய்வீகநிலைக்கு உயர்கிறோம்.
* செவி கொடுத்து கேட்டால் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, துணிவைப் பாராட்டிக் கடவுள் சிரிப்பது காதில் ஒலிக்கும்.
* பிறரது மகிழ்ச்சியில் வெளிப்படையான இன்பமும், பிறரது துன்பத்தில் உண்மையான பங்கும் கொள்ள வேண்டும்.
* உடலுக்குள் உள்ள உறுப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவற்றின் இயக்கத்தை உணர்கிறோம். இருதயம் ரத்தத்தை ஓட வைக்கிறது. குடல் உணவை ஜீரணிக்கிறது. இதைப் போல கடவுளும் நம்முள் இருந்து இயக்குகிறார். -அழைக்கிறார் சின்மயானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar