Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கனவில் கிடைக்கும் தீர்வு கடவுள் இப்படித்தான் இருப்பார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மலர்களும் பலனும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
05:07

ஒவ்வொரு மலருக்கும் ஒரு பலன் உண்டு என்கின்றன, சைவ ஆகமங்கள். அல்லி, மல்லிகை மலர் ஆகியவை மகிழ்ச்சி தரும். அரளி, சம்பங்கி ஆபத்திலிருந்து காப்பாற்றும்,  சாமந்தி வியாபாரம் பெருக்கும். பிச்சிப்பூ குழந்தைகளின் குறை நீக்கும். மனோரஞ்சிதம், நீலோத்பவம், சங்கு புஷ்பம் ஆகியவை நிம்மதி அருளும், சண்பகம்  மங்கலம் தரும்; தாமரை ஞானம் நல்கும், நந்தியாவட்டை நலவாழ்வு தரும். சூரியகாந்திப்  பூ காரிய ஸித்தி தரும்; முருங்கைப் பூ வாகன விருத்தி; பவளமல்லி வெளிநாட்டு பயணம் அருளும். அகத்திப் பூ தீய கனவு நீக்கும்; மாம்பூ கடன் தீர்க்கும். தூதுவளை பூ பயண வெற்றி தரும். செம்பருத்திப் பூ சவுந்தர்யம் அளிக்கும். மகிழம்பூ,  எதிரிகளை விலகச் செய்யும். அசோகப் பூ தடைகளை நீக்கும். மந்தாரை மன வலிமை  தரும். பன்னீர் பூ வெற்றியளிக்கும். வெப்பம் பூ வேதனைகளை அகற்றும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar