Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... அந்தியூர் அருகே, செம்முனி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி ஆடி மூன்றாவது வெள்ளி: மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
03:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில்,  ஆடி மூன்றா வது வெள்ளியையொட்டி, நேற்று (ஆக., 2ல்) சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு  அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் கூழ் மற்றும் பொங்கலை  அம்மனுக்கு படைத்து, பின் பக்தர் களுக்கு வழங்கினர். இதே போல், ராசுவீதி  துளுக்காணி மாரியம்மன் கோவிலில், காலையில் சிறப்பு பூஜை செய்து  அம்மனுக்கு பல்வேறு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது.  ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில்,  அம்ம னுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

* தர்மபுரி அடுத்த செந்தில் நகரில் உள்ள புற்றுகோவிலில் உள்ள புற்றில், பால்,  முட்டை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொடிகளை தூவி, புற்றை சுற்றி வந்து  அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஆடி மூன்றாம் வெள்ளியை  முன்னிட்டு, நேற்று (ஆக., 2ல்) ஏராள மான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல்,  லளிகம் ஓம்சக்தி மன்றம் சார்பில், நேற்று (ஆக., 2ல்) காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

பக்தர்கள் தீச்சட்டி முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள்  ஊர்வலம் வந்தனர். மேலும், இக்கோவிலின், 28வது ஆண்டு விழாவும் நேற்று  (ஆக., 3ல்)நடந்தது. இதேபோல், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar