வரலட்சுமி விரதத்தன்று மகாலட்சுமியின் முகம் அல்லது படத்திற்கு மலர் தூவி அர்ச்சனை செய்யுங்கள். கீழே உள்ள 16 திருநாமங்களை சொல்ல எல்லா நன்மையும் கிடைக்கும்.
ஓம் சவுந்தர்ய லட்சுமி நமஹ- – அழகு ஓம் சவுபாக்கிய லட்சுமி நமஹ- – சவுபாக்கியம் ஓம் கீர்த்தி லட்சுமி நமஹ- – புகழ் ஓம் வீரலட்சுமி நமஹ- – தைரியம் ஓம் விஜயலட்சுமி நமஹ- – வெற்றி ஓம் சந்தான லட்சுமி நமஹ- – நல்ல குழந்தைகள் ஓம் மேதா லட்சுமி நமஹ- – நல்ல புத்தி ஓம் வித்யா லட்சுமி நமஹ- – சிறந்த கல்வி ஓம் துஷ்டி லட்சுமி நமஹ- – மகிழ்ச்சி ஓம் புஷ்டி லட்சுமி நமஹ- – தேக பலம் ஓம் ஞானலட்சுமி நமஹ- – ஆன்மிக அறிவு ஓம் சக்திலட்சுமி நமஹ- – மன வலிமை ஓம் சாந்தி லட்சுமி நமஹ- – நிம்மதி ஓம் சாம்ராஜ்ய லட்சுமி நமஹ- – பதவி ஓம் ஆரோக்கிய லட்சுமி நமஹ- – உடல் நலம் ஓம் மகாலட்சுமி நமஹ- – அனைத்தும்