குஜிலியம்பாறை:ஆர்.வெள்ளோட்டில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக் கலயம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நடந்த இந்த நிகழ்ச்சியில், வீடுவீடாக சென்று கஞ்சி வாங்கி பருகினர். இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.