Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குஜிலியம்பாறை மழை வேண்டி கஞ்சிக் ... ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தேருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் கோவில்களில் திருமண கட்டண கொள்ளை: ஆணையருக்கு பூசாரிகள் சங்கம் மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2019
03:08

கரூர்: ’கோவில்களில், நிர்ணயிக்கப்பட்ட திருமண கட்டணத் தொகையை விட, மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்’ என, கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில், சுபமுகூர்த்த நாட்களில், அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடக்கின்றன. இந்த திருமணங்களை நடத்த அனுமதிக்கும் அலுவலர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். ஏழை, எளிய மக்களே பெரும்பாலும் கோவிலில் திருமணம் செய்கின்றனர். வசதியற்றவர்களிடம், மூன்று மடங்கு திருமண கட்டணத்தொகை வசூலிக்கப்படுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இதில் கேட்பவர்களுக்கு மட்டும் ரசீது வழங்கப்படுகிறது, அதையும் உடனடியாக கொடுக் காமல் தட்டிக்கழித்து நாட்களை கடத்தி வருகின்றனர்.

திருமண சான்று உடனே பெறமுடியாத காரணத்தால், அரசு வழங்கும் திருமண நிதி உதவியை பெற முடிவதில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இனியாவது, திருமண கட்டணத் தொகையை, பக்தர்கள் நன்கு அறியும் வகையில், அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar