Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குஜிலியம்பாறை மழை வேண்டி கஞ்சிக் ... ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தேருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் கோவில்களில் திருமண கட்டண கொள்ளை: ஆணையருக்கு பூசாரிகள் சங்கம் மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2019
03:08

கரூர்: ’கோவில்களில், நிர்ணயிக்கப்பட்ட திருமண கட்டணத் தொகையை விட, மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்’ என, கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில், சுபமுகூர்த்த நாட்களில், அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடக்கின்றன. இந்த திருமணங்களை நடத்த அனுமதிக்கும் அலுவலர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். ஏழை, எளிய மக்களே பெரும்பாலும் கோவிலில் திருமணம் செய்கின்றனர். வசதியற்றவர்களிடம், மூன்று மடங்கு திருமண கட்டணத்தொகை வசூலிக்கப்படுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இதில் கேட்பவர்களுக்கு மட்டும் ரசீது வழங்கப்படுகிறது, அதையும் உடனடியாக கொடுக் காமல் தட்டிக்கழித்து நாட்களை கடத்தி வருகின்றனர்.

திருமண சான்று உடனே பெறமுடியாத காரணத்தால், அரசு வழங்கும் திருமண நிதி உதவியை பெற முடிவதில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இனியாவது, திருமண கட்டணத் தொகையை, பக்தர்கள் நன்கு அறியும் வகையில், அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar