Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆர்.கே.பேட்டை சதுர்த்தி திதியில் ... திருத்தணி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் விடுமுறையால் திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
02:08

திருத்தணி:தொடர் விடுமுறையால், திருத்தணி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஆடி மாதம் கடைசி வாரம் மற்றும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, நேற்று (ஆக., 11ல்)அதிகாலை முதல், பக்தர்கள் வாகனங்களில் அதிகளவில் வந்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் குவிந்ததால், பொதுவழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சிறப்பு வழியில், ஒன்றரை மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், மலைக் கோவிலில் குவிந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் அடைந் தது.

இதனால், திருத்தணி - அரக்கோணம் சாலையிலும் கடும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நடந்து செல்லும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர்.நேற்று (ஆக., 11ல்), ஞாயிற்றுக் கிழமை என்பதால், மூலவருக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar