Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயக்கன்பாளையம் அருகே ... ராமேஸ்வரம் கோயில் யானைக்கு உபசரிப்பு ராமேஸ்வரம் கோயில் யானைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி அருகே குண்டாறு கரையோரம் தற்காலிக குடிலில் வெளியூர் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கமுதி அருகே குண்டாறு கரையோரம் தற்காலிக குடிலில் வெளியூர் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
02:08

கமுதி:கமுதி அருகே வேண்டுதல்களைநிறைவேற்ற வேண்டிமாவட்டத்தின்  பல்வேறு பகுதி களில் இருந்து வந்த பக்தர்கள் தற்காலிக கூரை குடில்களை  அமைத்து மண் பானையில் சமையல் செய்து மும்முறை வழிபட்டு வருகின்றனர்.

கமுதி - முதுகுளத்துார் வழியில் உள்ளகருங்குளம்சந்தனமாரியம்மன்  கோயில்ஆடி பொங் கல் விழா ஆக.,9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 48  நாட்கள்விரதம் இருந்து முதுகுளத் துார், கமுதி, கடலாடி, உத்தரகோசமங்கை,  ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பக்தர்கள் குழந்தை  வரம்வேண்டியும், நோய் தீரவும்,அரசு வேலை, குடும்ப கஷ்டம், திருமண பாக்கியம்  வேண்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே கோயில், அருகேயுள்ள  குண்டாறு கரைகளில் தற்காலிக குடில்கள் அமைத்து, மண் பானைகளில்  சமையல் செய்து, மாலை அணிந்து, பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர்.

குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் கரும்பாலை தொட்டில் கட்டியும்,நோய்  நொடிகள் தீர சேத்தாண்டி வேடம், குடும்ப கஷ்டங்கள் தீர அக்னி சட்டி, பகை,  கஷ்டங்கள் தீரவும்பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்  செலுத்த ஆபத்து,கஷ்டங்களையும் பொருட் படுத்தாமல்தற்காலிக குடில்களில்  குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.ஆக.,17 ல்நடக்கும் பால் குடம், பூக்குழி  திருவிழாவுக்காக பக்தர்கள் 48 நாள் விரதமிருந்து ரோட்டோரம், குண்டாறு  கரையோரம், கோயில் வளாகங்களில் தற்காலிக குடில்களில் தங்கி நேர்த்தி  கடன்களை செலுத்துவது, ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் சிறப்பு வாய்ந்ததாக  உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, எட்டாம் நாள் திருவிழாவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை பெருவிழாவும் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவ வைபவம் நடைபெற்றது.காரமடை அரங்கநாதர் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் காலபைரவர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar