Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி சித்தானந்தா கோவிலில் ... திருப்புவனம் வீரமாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்திவரதரை நினைத்து நாம் பிரார்த்தித்தால் நல்லது நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
03:08

ஸ்ரீவில்லிபுத்துார்: அத்திவரதரை நினைத்து நாம் பிரார்த்தித்தால் நல்லது நடக்கும், என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது; 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் எழுந்தருளி, 48 நாட்கள் தரிசிக்கும் பாக்கியத்தை உலக மக்கள் பெற்றுள்ளனர் நாளை  17ல், மீண்டும் அவர், யதாஸ்தானத்திற்கு செல்லவுள்ளார். மறுபடியும் அவரை தரிசிக்க, நாம் 40 ஆண்டு காத்தி ருக்க வேண்டும்.அத்திவரதர் வரம் தரக்கூடிய பெருமாள்.

நாம் எல்லோரும் அவரை பிரார்த்தனை செய்து கொள்வோம். இந்த உலகிலுள்ள மக்கள் ஒற்றுமையாக இருக்கவும், மழை பெய்து சுபிட்சம் பெறவும், திருமணம், வேலைவாய்ப்பு மற்றும் ஒவ்வொருவரின் வேண்டுதல்களையும், இருக்கும் இடத்தில் இருந்து மனதில் பிரார்த்தனை செய்துகொள்வோம். அத்திவரதரை பிரார்த்தித்தால் நல்லது நடக்கும்.

அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைப்பதா, அல்லது பக்தர்களின் தரிசனத்திற்கு நாட்களை நீட்டிப்பதா, என்பது குறித்து காஞ்சிபுரம் பெரியவர்கள், ஆன்மிகவாதிகள் முடிவு செய்யட்டும். ஆனால், இதில் அத்திவரதர் விருப்பம் எதுவோ, அதன்படி நடக்கும். நாட்டில் நல்லது நடக்க அத்திவரதர் அருள்பாலிப்பார், என கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar