Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலுார் ஆடி வெள்ளி அம்மன் ... சிவகங்கை மகாமாரியம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை சிவகங்கை மகாமாரியம்மன் கோயிலில் 508 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில், ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உடுமலையில், ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
01:08

உடுமலை:உடுமலையில், ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி, கோவில்களில்,  சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.ஆடி  மாதம் அம்மன் மனம் குளிர்ந்து அருள் புரிய, கோவில்களில் சிறப்பு பூஜைகள்  நடக்கிறது. இம்மாதத்தின் கடைசி வெள்ளியான நேற்று (ஆக., 16ல்) சிறப்பு பூஜைகள் நடந்தன.கோவில்களில் எழுந்தரு ளியுள்ள அம்மன் பல்வேறு சிறப்பு  அலங்காரங்களில் அருள்பாலித்தனர்.

உடுமலை மாரியம்மன் கோவிலில், அம்மன் வளையல், மஞ்சள் சரடு என சிறப்பு  அலங்கார த்தில் எழுந்தருளினார். தென்னை மரத்துவீதி காமாட்சியம்மன், மஞ்சள்  பட்டுடுத்தி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.சதாசிவம் வீதி தலை கொண்டம்மன்  கோவிலில், அம்மன் மஞ்சள் காப்பு, நவரத்தின கிரீடம், வளையல் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அற்புத காட்சியளித்தார். கல்பனா ரோடு காளியம்மன் கோவிலில்,  பச்சை பட்டுடுத்தி, மலர் அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார்.

சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் வளையல், கிரீடம், மாலை அணிந்து சிறப்பு  அலங்கார த்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சங்கிலிவீதி பத்ரகாளியம்மன்  கோவிலில், அம்மன் பிருத்யங்கரா தேவி அலங்காரத்தில் எலுமிச்சை மாலை  அணிந்து சிவப்பு பட்டுடுத்தி, நவர த்தின ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார்.  மேலும், அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு  பூஜைகள், அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பெண் கள் விரதமிருந்து  அம்மனை வழிபட்டனர்.பெண்கள் விளக்கேற்றியும், தாலி கயிறு, மஞ்சள்  குங்குமம், வளையல்கள் என மங்கலப் பொருட்களையும் வழங்கி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar