திருவாடானை அருகே முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2019 02:09
திருவாடானை, :திருவாடானை அருகே திருவெற்றியூர் கோட்டைமுத்துமாரி நகரில் உள்ள கோட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நடந்த அனு க்ஞை, விக்னேஸ்வர பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அன்ன தானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.