Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவோண பூஜைக்காக சபரிமலை நடை ... ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை உற்சவம் ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் அருகே 8ம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் அருகே 8ம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

08 செப்
2019
01:09

 உத்திரமேரூர்:காவனுார் புதுச்சேரியில், எட்டாம் நுாற்றாண்டை சார்ந்த, பல்லவர் கால கொற்றவை சிலை மற்றும் அய்யனார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர் அடுத்த, காவனுார் புதுச்சேரியில், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர்  பாலாஜி மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை, ஓய்வு பெற்ற பேராசிரியர் மார்க்சியா காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

8ம் நுாற்றாண்டு: அப்போது, அப்பகுதி பொன்னியம்மன் கோவில் அருகே, எட்டாம் நுாற்றாண்டை சார்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை உள்ளதை கண்டறிந்தனர். 4 அடி உயரமும், 2 அடி அகலமும் 8 கரங்களையும் கொண்ட இக்கொற்றவை சிலையின் இடதுபுற  காலின் அருகே, தன் தலையை தானே பலி கொடுக்கும் நவகண்ட வீரனின் சிற்பம் உள்ளது.தலையில், மகுடம், காதில் குழையும், கழுத்தில் அணிகலன், மார்பில் கச்சை, இடையில் அரையாடை, காலில் சிலம்பு அணிந்து எருமை தலை மீது நின்று கம்பீரமாக கொற்றவை  தெய்வம் அருள்பாலிக்கிறது. இக்கொற்றவை சிலை, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என, அறியப்பட்டது.

அய்யனார் சிலை: இதே போன்று, அப்பகுதி நடுநிலைப் பள்ளி யின் விளையாட்டு மைதானம் எதிரே, புளிய மரத்தடியில், 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட, 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய, பல்லவர் கால அய்யனார் சிலை ஒன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது.அமர்ந்த நிலையில் உள்ள இந்த அய்யனார் சிலையின் வலது புறத்தில் ஒரு பெண், இடது புறம் ஒரு பெண் என, இரு பெண்கள் சாமரம் ஏந்தி அருள்பாலிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar