Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பச்சியம்மன் கோவில் திருவிழாவில் பசு ... உத்திரமேரூர் அருகே 8ம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு உத்திரமேரூர் அருகே 8ம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவோண பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
திருவோண பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

08 செப்
2019
12:09

 சபரிமலை : திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது;

கேரள மாநிலம் பந்தனம் திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 13ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில், நாளை மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுவார். பின், இரவு, 10:00 மணிக்கு  நடை அடைக்கப்படும். 10ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார். அடுத்து,11ம் தேதி திருவோணத்தன்று, அய்யப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி  தீபாராதனை நடைபெறும். அன்று தேவசம்போர்டு சார்பில், பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும். 13ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலைக்கு தனிச்சட்டம்:
சபரிமலை பிரச்னை குறித்து, பந்தளம் மன்னர், ரேவதிநாள் ராமவர்ம ராஜா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது, சபரிமலை கோவிலை நிர்வகிக்க, சிறப்பு தனி சட்ட முன்வடிவு கொண்டு  வரப்படும் என, கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலையை, அரசு தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மண்டல காலம் நெருங்கி வரும் நிலையில், அரசின் இந்த புதிய  அறிவிப்பு, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar