Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதுகுளத்துார் பூவந்தி அய்யனார் ... கோத்தகிரி ஆரோக்கிய மாதா கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுார் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2019
03:09

கூடலுார்:கூடலுார், பந்தலுாரில் நேற்று (செப்., 8ல்), 220 விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து சென்று விசர்ஜனம் செய்யப்பட்டது.

கூடலுாரில் இந்து முன்னணி சார்பில், 48 விநாயகர் சிலைகள் நேற்று (செப்., 8ல்),, நகராட்சி அலுவலகம் அருகே, கொண்டு வரப்பட்டன.

அங்கிருந்து துவங்கிய ஊர்வலம் இரும்புபாலத்தில் நிறைவு பெற்று, பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மாநில செயலாளர் கிஷோர்குமார் துவக்கி வைத்தார். நேற்று காலையில் வி.எச்.பி., சார்பில், 74 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பாண்டியார் -- புன்னம்புழா ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. வி.எச்.பி., மாவட்ட தலைவர் சுப்ரமணி துவக்கி வைத்தார்.நடுவட்டத்தில், 9 விநாயகர் சிலைகள், ஊர்வலமாக  கொண்டு சென்று டி.ஆர்., பஜார் அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.  

மசினகுடியில், 4 இடங்களில் வைக்கப்பட்ட, விநாயகர் சிலைகள் மரவகண்டி  அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.கொட்டும் மழையில் ஊர்வலம்பந்தலு ாரில் இந்து முன்னணி, வி.எச்.பி., இணைந்து வைத்த, 85 விநாயகர் சிலைகள்  ரிச்மவுண்ட் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, இந்து எழுச்சி  திருவிழா நடத்தப்பட்டது. இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் முரளி  வரவேற்றார். கோவை கோட்ட செயலாளர் சதீஷ்குமார், பா.ஜ., நெல்லி யாளம்  பொறுப்பாளர் தீபக்ராம் பேசினர்.கொட்டும் மழையில் துவங்கிய ஊர்வலம்,  நெல்லி யாளம் வழியாக பொன்னானி சென்று, விஷ்ணு கோவில் அருகே ஆற்றில்  விசர்ஜனம் செய்யப்பட்டது.

இவர்களுடன், கூடலுார் தீயணைப்பு துறையினரும் இணைந்து ஆற்றில் சிலைகளை கரைத் தனர்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, வி.எச்.பி., நிர்வாகிகள் யோகேஸ்வரன், ரமேஷ், செல்வகுமார் தலைமையிலான பொறுப் பாளர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர். போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பந்தலுாரில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மின் தடை ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar