Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2 நாள் மட்டும் திறக்கும் கோயில் ஏழுமலையானை பாடியவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திதி கொடுக்க திருபுட்குழி போங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2019
04:09

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த ராமர், காஞ்சிபுரம் அருகிலுள்ள திருபுட்குழியில் விஜயராகவர் என்னும் பெயரில் ஆசி அளிக்கிறார்.

சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை பறவை அரசனான ஜடாயு தடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் இறக்கைகளை ராவணன் வெட்ட, கீழே விழுந்தது ஜடாயு. உயிருக்குப் போராடிய அதை அந்த வழியாக வந்த ராம, லட்சுமணர் கண்டனர். அவர்களிடம் சீதை கடத்தப்பட்டதை தெரிவித்ததோடு, தனக்கு ஈமக்கிரியை செய்யவும் கேட்டுக் கொண்டு உயிர் விட்டது. அதனடிப்படையில் இங்கு மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்த கோலத்தில் இருக்கிறார்.

’திரு’ என்றால் உயர்ந்த ’புள்’ என்றால் பறவை அதாவது ஜடாயு. ’குழி’ என்றால் ஈமக்கிரியைக்கு வெட்டும் குழி. இதனால் இத்தலம் ’திருப்புட்குழி’ என பெயர் பெற்றது. அம்பினால்  ராமர் உருவாக்கிய தீர்த்தமாக ’ஜடாயு புஷ்கரணி’  உள்ளது.
தனி சன்னதியில் இருக்கும் மரகதவல்லித்தாயார் குழந்தைவரம் அருள்பவர்.
திருவீதி புறப்பாட்டின் போது ஜடாயுவுக்கு முதல் மரியாதை நடக்கிறது. புரட்டாசி மகாளய அமாவாசையன்று இத்தலத்தில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பர்.

* எப்படி செல்வது?
* சென்னை – வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ.,
* காஞ்சிபுரம்–  வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ.,
* தொடர்புக்கு: 044–2724 6501

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar