* நன்றியுடன் இருந்தால் எதையும் புறக்கணிக்க தேவையில்லை. * மனிதன் வெறும் மாயைக்குச் சமம். கழிந்து போகும் நிழலுக்கு வாழ்நாட்கள் சமம். * எல்லாவற்றையும் ஆராய்ந்து நல்லதை கடைபிடியுங்கள். * நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம். * கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றும் நல்லது. * நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல.பொன்மொழிகள்