Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலம் அறிந்து கடமையாற்று ஏழுமலையானின் பக்தர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆபத்தில் காத்த மகான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
05:09

மத்வாச்சாரியாரின் வழியில் வந்த மகான் வியாச தீர்த்த பாத உடையார். இவர் திருப்பதியில் 12 ஆண்டுகள் தங்கி வெங்கடேசப் பெருமாளை தினமும் வழிபட்டார். குறிப்பிட்ட ஒரு பவுர்ணமி நாளில் ’குஹூ யோகம்’ என்னும் கிரகச்சேர்க்கை உண்டாவதால், நாடாளும் மன்னரின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என்பதை அறிந்தார். இதனால் குறிப்பிட்ட நாளில் வியாச தீர்த்தர் மன்னருக்கு பதிலாக தானே சிம்மாசனத்தில் அமர்ந்தார். தன் தவசக்தியால் தீங்கு உண்டாகாமல் தடுக்கவும் செய்தார். அதனால் இந்த மகான் வியாசராஜா என்ற சிறப்பு பெயரும் பெற்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar