Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் 30 நாள் ... பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்க வேண்டும் பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 செப்
2019
12:09

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், சீரமைப்பு பணிகளில், தொல்லியல் துறையினர் முனைப்புக் காட்டி வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில், 1010ம் ஆண்டு, ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ‘யுனெஸ்கோ’ நிறுவனம், பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ள இக்கோவிலில், 1996ல் கும்பாபிஷேகம் நடந்தது.

அடுத்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளில், தொல்லியல் மற்றும் அறநிலையத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். மராட்டா கோபுரம், கேரளாந்தகன், ராஜராஜன் கோபுரம், பெருவுடையார் விமானம் உள்ளிட்டவற்றில், பழமை மாறாமல், ‘ஹைட்ரோ போபிக்’ என்ற கலவை பூச்சு பணியில், தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் சேதமடைந்தவை குறித்து, தொல்லியல் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில் துாய்மைப்படுத்தும் பணிகளை, விரைவில் முடிக்க உள்ளோம். தற்போது, திருச்சுற்று மாளிகை துாய்மைப்படுத்தும் பணி, நடைபெற்று வருகிறது. மதில் மேல் உள்ள, 108 சிவலிங்கத்தில், சேதமடைந்த, 52 சிவலிங்கங்களை சீர் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, பணிகளை விரைவாக முடித்துக் கொடுக்குமாறு, அறநிலையத்துறையினர் கேட்டுள்ளனர். பணிகள், விரைவாக நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று நடந்த நிறைப்புத்தரிசி பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கேரள பூஜை ... மேலும்
 
temple news
கோவை; இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மகா ருத்ரம், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ... மேலும்
 
temple news
தளவாய்புரம்; புனல்வேலி திரவுபதி அம்மன் கோயில் ஆடி பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar