Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி நவராத்திரி விழா துவக்கம்: ... குலசேகரப்பட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம் குலசேகரப்பட்டினம் தசரா விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

30 செப்
2019
11:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழாவில், பாரசக்தியம்மன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று, நவராத்திரி விழா தொடங்கியது. இதில், நேற்று அம்மன் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பராசக்தி அம்மன் அலங்காரத்தில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து ராஜராஜேஸ்வரி, கெஜலட்சுமி, மனோன்மணி, ரிஷப வாகனம், ஆண்டாள், சரஸ்வதி, லிங்கபூஜை, மகிஷாசூரமர்த்தினி, சந்தனக்காப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலிப்பார். விஜயதசமி நாளான, 8ல், பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. இதேபோன்று யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், நேற்று, சாரதா மட தலைவர் கிருஷ்ண பிரயாம்பா உரையுடன் நவராத்திரி விழா தொடங்கியது. இதில், 1,000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில், வைத்து பூஜை நடந்தது. இதில், ஆதிசங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பெரியவர், யோகி ராம்சுரத்குமார் உள்பட பல்வேறு மகான்களின் பொம்மைகள், லட்சுமி, சரஸ்வதி, துர்காதேவி, கெஜலட்சுமி உள்ளிட்ட அம்மன் பொம்மைகள், கிருஷ்ணர், சிவன், சிபி சக்கரவர்த்தியின் கதையை விளக்கு காட்சி, திருவண்ணாமலை மலை மற்றும் ஆன்மிக தலங்களை குறிக்கும் வகையில் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர் ஜஸ்டீஸ் அருணாச்சலம் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar