Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ... நல்லாத்துார் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நல்லாத்துார் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் கஜலட்சுமி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
வடபழநி கோவிலில் கஜலட்சுமி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

04 அக்
2019
01:10

சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலு விழாவின், ஐந்தாம் நாளான நேற்று, கஜலட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார்.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி, ஐந்தாம் நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி கொலுவில் பிரதானமாக வீற்றுள்ள அம்பாள், கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, சென்னை சில்க்ஸ் உரிமையாளர் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.நேற்று மாலை, 4:00 மணிக்கு, சாய் வித்யாலயா வனமாலா குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது. மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீ சூக்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.பொதுமக்கள் கொலு பாட்டு நடந்தது. நேற்று மாலை, 7:00 மணிக்கு, தெளிவு பெற சக்தி கொடு எனும் தலைப்பில், இசைக்கவி ரமணனின் சொற்பொழிவு நடந்தது.ஏகதின லட்சார்ச்சனைசக்தி கொலு ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு, ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. காலை, 7:30 மணி முதல், 12:30 மணி வரையிலும், மாலை, 4:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar