Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ... சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு ரோப்கார்: பணி தீவிரம் சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

01 நவ
2019
11:11

பழநி : பழநி கந்தசஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சூரபத்மன் உள்ளிட்ட நான்கு சூரன்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

பழநி முருகன்கோயிலில் அக்.,28 முதல் நவ.,3வரை கந்த ஷ்டி விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகநாளை (நவ.,2ல்) கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்காக பெரியநாயகியம்மன் கோயிலில் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் 6அடிஉயரம், 4அடி அகலத்தில் நான்கு சூரன்கள் உருவபொம்மை தயாரிக்கும் பணி நடக்கிறது.திருச்செந்துாரில் கடற்கரையில் ஒரே இடத்தில் சூரன்கள் தலையை மட்டும் மாற்றி, மாற்றி சூரசம்ஹாரம் நடக்கிறது. ஆனால் பழநியில் தனித்தனியாக சூரன்கள் வதம் செய்யும் நிகழ்ச்சி,நான்கு திசைகளில் நடைபெறும். முதலில் வடக்கில் தாராகசூரனும், கிழக்கு பானுகோபன்சூரனும், தெற்கு சிங்கமுகாசூரன், மேற்கு சூரபத்மன் வதம் நடக்கிறது.நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (நவ.2) கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது.இவ்விழாவை முன்னிட்டு 4ம் நாளான நேற்று அருணகிரியாருக்கு நடன காட்சி அருளும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் கொடிமர பூஜை, விநாயகர் பூஜை, கலச பூஜை, சத்ரு சம்ஹார யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மூலவர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களும், லட்சார்ச்சனையும் நடந்தது.இதன் பிறகு நடன கோலத்தில் எழுந்தருளிய சுவாமி புறப்பாடாகி வலம் சென்றார். விநாயகர் சன்னதி அருகே முருகப் பெருமான் அருணகிரியாருக்கு நடனக் காட்சி அருளும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முருக பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (நவ.2) கிரிவல பாதையில் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்திற்காக மதுரை, பழங்காநத்தத்தில் முருக ... மேலும்
 
temple news
சென்னை; சூரியனின் வடதிசையில், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பயணிக்கும் மாதங்கள், உத்திராயண புண்ணிய காலம். ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் இன்று (பிப்.,4) ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் தை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar