திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராய் முருகர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.