Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ... கந்த சஷ்டி விழா நிறைவு:அலகுமலை, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்: மருதமலையில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
02:11

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 3ல்), திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக கருதப்படுகிறது.

இக்கோவிலில், கடந்த 28ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. ஆறாம் நாள், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடந்தது.கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 3ல்) காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை யுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு, திருகல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.அதன்பின், வள்ளி, தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கல்யாணத்தில் பக்தர்கள் செலுத்திய மொய் பணம், 77,936 ரூபாய் வசூலானது. திருக்கல் யாணத்திற்குப் பின், பக்தர்களுக்கு திருமஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது.அதன்பின், கடந்த, ஏழு நாட்களாக விரதமிருந்து வந்த பக்தர்கள், தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar