Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோயிலில் 1034 வது சதய ... ஸ்ரீவி.,யில் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர உற்ஸவம் ஸ்ரீவி.,யில் மணவாளமாமுனிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் புஷ்பயாகம்: 13 டன் மலர்களால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருமலையில் புஷ்பயாகம்: 13 டன் மலர்களால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 நவ
2019
11:11

திருப்பதி: திருமலையில் நடந்த வருடாந்திர புஷ்பயாகத்தின் போது 13 டன் மலர்களால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்ஸவம் முடிந்த பின் அதில் உள்ள குறைகளை களைய வருடாந்திர புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று (நவம்., 4ல்) மதியம் புஷ்பயாகம் நடந்தது. நேற்று (நவம்., 4ல்) காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உற்ஸவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின் உற்ஸவமூர்த்திகள் சம்பங்கி மண்டபம் எனப்படும் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டனர்.

அங்கு, அவர்களுக்கு மல்லிகை, முல்லை, பல வண்ண ரோஜா, சம்பங்கி, ஜாதிமல்லி, சாமந்தி, இருவாட்சி, செண்பக பூ, பல வண்ண அரளி, கனகாம்பரம், மனோரஞ்சிதம், தாமரை, தாழம்பூ உள்ளிட்ட 14 வகையான 8 டன் மலர்களாலும் துளசி, வில்வம், மருவு, தவனம், கதிர்பச்சை, வில்வம் உள்ளிட்ட ஆறு வகையான 5 டன் இலைகளாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து 5 டன்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து 1 டன், கர்நாடகாவிலிருந்து 2 டன் மலர்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது. சர்வ அலங்காரத்துடன் உற்ஸவமூர்த்திகள் தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்து பின் கோவிலுக்குள் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar